India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புத்தாண்டு தினமான நேற்று மாலை வரை 11 ஆண், 8 பெண் என 19 குழந்தைகள் பிறந்தன. மேலும், ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 குழந்தைகள் பிறந்தன. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ஒரே நாளில் மொத்தம் 29 குழந்தைகள் பிறந்துள்ளன.

சேலம் மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால்<

குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மனைவி மகேஸ்வரி, 42. இவர் வளர்த்து வந்த நாயை, நேற்று மரத்தில் கட்டி வைத்திருந்தபோது, வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 30. நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொலை செய்தார். இது குறித்து மகேஸ்வரி புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நேற்று நந்தகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பணிக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது தெரியவில்லை) நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புடன் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் பணிக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது தெரியவில்லை) நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புடன் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெங்கவல்லி அருகே, கூடமலை – கடம்பூர் சாலையில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக்கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, கெங்கவல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். உயிரிழந்த நபர் யார், மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.