India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஜனவரி) 2.577 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு ₹244.26 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10.3% அதிகமாகும். வருவாயை மேலும் அதிகரிக்கச் சேலம், கோவை, கரூர், ஈரோடு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். சரக்கு போக்குவரத்தில் சேலம் கோட்டம் தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <

சேலம் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலியிடங்கள்: 418
2) கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech (அ) MCA முடிக்க வேண்டும்.
3) வயது வரம்பு: 22 முதல் 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
4) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ. 1,05,280 ஆகும்.
5) கடைசி தேதி: பிப்.19, 2026.
6) விண்ணப்பிக்க<
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

தெடாவூரில் பழனிமுருகன் என்பவர் மாட்டை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மாடு மோதியுள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அஜய், தவெக நகர செயலாளர் அருணை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அருண் பழனி முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

நாமக்கல்லைச் சேர்ந்த தனசேகர் என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் மீட்கப்பட்டு, GH-ல் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தட்டான்காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர், தனது தோழியுடன் ஒரு பைக்கிலும், அவரது இரு மகன்கள் மற்றொரு பைக்கிலும் காளிப்பட்டி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காளிப்பட்டி அருகே சென்றபோது, மகன்கள் வந்த பைக் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜோதியின் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினசரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, பிப்ரவரி 01 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட காவலர்களை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கவும்
Sorry, no posts matched your criteria.