India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <

சேலம் மாநகராட்சியில் (28.02.2026) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியில் இன்று காலை கார் மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுநரான வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில், சேலம் வடக்கு தொகுதியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிட வேண்டி இன்று (பிப்ரவரி 28) திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சேலம் மேயர் ராமச்சந்திரன் விருப்ப மனுவை வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். தற்போது விண்ணப்பித்திருக்கும் தொகுதியில் அமைச்சர் இரு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச்.1 முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் சட்டசபை தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர் பகுதியில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியர், முனைவர் லாவண்யா வழிகாட்டுதலின் பெயரில், மாணவர்கள் அனைவரும் இணைந்து என் தாய்மொழி என் அடையாளம், என்ற வாசகத்தை பத்தாயிரம் முறை எழுதி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை அங்கீகரித்து, யூனிட்டி யூனிவர்ஸ் விர்ச்சுவல் என்ற பல்கலைக்கழகம், உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர் பகுதியில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியர், முனைவர் லாவண்யா வழிகாட்டுதலின் பெயரில், மாணவர்கள் அனைவரும் இணைந்து என் தாய்மொழி என் அடையாளம், என்ற வாசகத்தை பத்தாயிரம் முறை எழுதி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை அங்கீகரித்து, யூனிட்டி யூனிவர்ஸ் விர்ச்சுவல் என்ற பல்கலைக்கழகம், உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

சேலம் மாநகரில் இன்று (பிப்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.