India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் GBS K.நாகேந்திரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நேற்று, பொதுத் தேர்தலுக்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லங்காடி விளையாட்டு வீரர் தேவசித்தம், திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதேபோல் சசிகுமார் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

முதுகுளத்தூர் அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சந்தான செல்வம் (வயது 36). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் சந்தான செல்வத்தின் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சரோஜா (55). நேற்று காலை அவர் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டபோது, அந்த இடம் பக்கத்து கிராமமான பழங்குளம் கிராமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Sorry, no posts matched your criteria.