India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவாக கட்டப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஜன.17) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் பரமக்குடி வருகை தந்து மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இராம்நாடு மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

ராம்நாடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

ராம்நாடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

ராம்நாடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

திருவாடனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குளித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று வாணியேந்தல் ஊரணியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நினைவாக கட்டப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஜன.17) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் பரமக்குடி வருகை தந்து மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். மணிமண்டபத்தில் இமானுவேல் சேகரன் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE I

திருவாடனை பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (27). இவர் நேற்று மாலை வானியேந்தல் கிராமத்தில் உள்ள ஊரணியில் குளித்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும், முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். திருவாடனை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடி சகதியில் சிக்கி உயிரிழந்த கிரிஷ் உடலை மீட்டனர். இதுகுறித்து திருவாடனை போலீசார் விசாரனை.

தை அமாவாசை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவதாக மதுரை கோட்டம், தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் ரயில் நிலையம் அதிகாலை 3 மணிக்கு வந்துவிடும். உடனே ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:50 மணிக்கு மதுரைக்கு சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.