India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பசுமலைப்பட்டி பேருந்து நிறுத்தம் சாலையில் நேற்று பாக்கியம்(80) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சையது இப்ராஹிம் மோதியதில்ம் பாக்கியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பேரன் முத்து அளித்த புகாரில்படி, கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் எங்கும் செல்லாமல் கடையிலேயே தங்கியிருப்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவரது கடை அருகே லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் எங்கும் செல்லாமல் கடையிலேயே தங்கியிருப்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவரது கடை அருகே லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் எங்கும் செல்லாமல் கடையிலேயே தங்கியிருப்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவரது கடை அருகே லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் எங்கும் செல்லாமல் கடையிலேயே தங்கியிருப்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவரது கடை அருகே லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ்(35). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வரும் இவருக்கு, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் எங்கும் செல்லாமல் கடையிலேயே தங்கியிருப்ப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவரது கடை அருகே லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுகை மாவட்டத்தில் பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. 18-60 வயது உள்ளவர்களுக்கு மானியத் தொகை ரூ.25,000 இருந்து ரூ.50,000 உயர்த்தி அரசால் வழங்கப்படுகிறது. ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், உரிய ஆவணங்களுடன், விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வழங்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுகை மாவட்டத்தில் பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. 18-60 வயது உள்ளவர்களுக்கு மானியத் தொகை ரூ.25,000 இருந்து ரூ.50,000 உயர்த்தி அரசால் வழங்கப்படுகிறது. ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், உரிய ஆவணங்களுடன், விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வழங்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுகை மாவட்டத்தில் பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. 18-60 வயது உள்ளவர்களுக்கு மானியத் தொகை ரூ.25,000 இருந்து ரூ.50,000 உயர்த்தி அரசால் வழங்கப்படுகிறது. ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், உரிய ஆவணங்களுடன், விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வழங்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.