India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <

புதுகை மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
1.மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
2.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 4322-221663
3.குழந்தைகள் உதவி மையம் – 1098
4.பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
5.விபத்து அவசர வாகன உதவி – 102, 108
6.பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

கீரனூர் அருகே துடையூரைச் சேர்ந்த சரத்குமார் (39), பொங்கல் பண்டிகைக்காக நேற்று (ஜன.13) இரவு கீரனூர் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணியம்பட்டியை சேர்ந்த விஜயகாந்தன் (43), ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் சரத்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து செய்து வருகின்றனர்.

புதுகை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். பல்வேறு பிரச்சனைகளால் கண்ணீருடன் தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக நார்த்தாமலை முத்துமாரியம்மன் அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில் வழிபட்டால் அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

புதுகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

புதுகை மன்னர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடத்த வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் மு.வாசுதேவன் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலர் ஆர்.வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் காவியன், சஞ்சை பாரதி உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

புதுகை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்:1.விராலிமலை,விஜயபாஸ்கர்-98404 84444, 2.கந்தர்வகோட்டை,சின்னதுரை-94423 92422, 3.புதுக்கோட்டை,முத்துராஜா-94431 31041, 4.திருமயம்,ரகுபதி-99431 36888, 6.ஆலங்குடி,மெய்யநாதன்-98426 25119, 7.அறந்தாங்கி,ராமச்சந்திரன்-98409 33337. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Sorry, no posts matched your criteria.