India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பழமையான வரலாறுகளை கொண்டுள்ளது.
1.குடுமியான்மலை கல்வெட்டு – 2300 ஆண்டுகள் பழமை
2.குன்றாண்டார் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
3.கொடும்பாளூர் மூவர் கோயில் – 1000 ஆண்டுகள்
4.நார்த்தாமலை, விஜயாலய சோழீஸ்வரம் – 1100 ஆண்டுகள் பழமை
5.திருமயம் கோட்டை – 400 ஆண்டுகள் பழமை
6.மலையடிப்பட்டி – 300 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுகை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 35 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 50,558 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளின் வலித்தோன்றல் தங்களது குறைகளை தெரிவிக்க, “தியாகிகள் வாரிசுகளின் வழித்தோன்றதலின் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது வருகிற பிப்.3ஆம் தேதி கலெக்டர் அருணா முன்னிலையில் நடைபெற உள்ளது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள்ள குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

புதுக்கோட்டை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

புதுகை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரை ஜனவரி மாதம் முழுவதும் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் இனப்பெருக்க காலமாகும். அவைகள் கரை ஒதுங்கும் பொழுது மீனவர் வலையில் சிக்கினால், அதனை விடுவிக்க வேண்டும் அப்படி விடுவிக்காமல் அதனை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 திருத்தம் 2016 படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுகை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரை ஜனவரி மாதம் முழுவதும் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் இனப்பெருக்க காலமாகும். அவைகள் கரை ஒதுங்கும் பொழுது மீனவர் வலையில் சிக்கினால், அதனை விடுவிக்க வேண்டும் அப்படி விடுவிக்காமல் அதனை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 திருத்தம் 2016 படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.