India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டையில் இன்று (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பன் நகர், அன்னச்சத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

திருமயம் அருகே உள்ள குரும்பபட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்று முருகன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த அழகு (43) என்பவர் மோதியதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் அளித்த புகாரில் திருமயம் காவல்துறையினர் அழகை கைது செய்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.

புதுகை மாவட்டம் இலுப்பூரில் கடந்த மாதம் 28-ம் தேதி பையூர் விஏஓ-வாக பணியாற்றிய கருணாமூர்த்தி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடயவியல் நிபுணர்கள், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், “அவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்” தெரிய வந்தது. இதனால் அவரது மரணத்தில் மர்மம் விலகியது.

புதுக்கோட்டையில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பன் நகர், அன்னச்சத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமயம் பகுதியில் ஸ்ரீ கோட்டை கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அஷ்டமி பூஜை, அஷ்டமி திதி பூஜைக்கு பெயர் பெற்றதாக உள்ளது. பொதுவாக தேய்பிறை நாளில் கால பைரவருக்கு சிறப்பு வாய்ந்த நாளாகும். பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை நீக்கி சகல சௌபாக்கியங்களும் பெற அருள் புரிவார். இதனை ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.