Pudukkottai

News February 17, 2026

புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர்!

image

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி போட்டிக்கான 22,195 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 19.02.2026 காலை 10:30 மணிக்கு அரசு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது கட்டணம் இல்லா பாட குறிப்புகள் வழங்கப்படும் இதனை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 17, 2026

புதுக்கோட்டை: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

image

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

புதுக்கோட்டை: SBI வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 17, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (பிப்.18) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மழையூர், ஆலங்குடி, வடகாடு துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News February 17, 2026

புதுகை கலெக்டர் அருணா முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. www.skilltaining.tn.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 17, 2026

புதுகை கலெக்டர் அருணா முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. www.skilltaining.tn.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 17, 2026

புதுக்கோட்டை: தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்

image

கந்தர்வகோட்டை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான ந.சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 முதல் 2016 வரை ஆதிதிராவிட நலத்துறையின் அமைச்சராக இருந்த ந.சுப்பிரமணியன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளனர். இது புதுகை அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 17, 2026

புதுகை: ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை?

image

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் ராமேஸ்வரம் நோக்கி சென்ற ரயில் முன்பாக பாய்ந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி அவர் எந்த ஊரை சேர்ந்தவர்..? யார் என…? வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 17, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!