Pudukkottai

News February 18, 2026

புதுக்கோட்டை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

புதுக்கோட்டை: கடும் எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!

image

புதுகை மாவட்ட கலெக்டர் அருணா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அரசு கொள்முதல் நிலையங்களில் போலி ஆவணங்கள் மூலம் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் அல்லாத நபர்கள் மீது, 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1980 கள்ளச் சந்தை தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி யாரேனும் செய்தால் 9443101720, 18005993540, என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

புதுகை: இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், +2, பட்டப்படிப்பு முடித்தும், 32 வயது நிரம்பியவர்கள் <>www.tahdco.com<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

புதுக்கோட்டை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற பிப்.20ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள்கள் இருப்பு விவரங்கள், வேளாண் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் எனவும், மேலும் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் எனவும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 18, 2026

புதுக்கோட்டை மக்களே.. முற்றிலும் இலவசம், Don’t Miss It

image

புதுக்கோட்டை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க.

News February 18, 2026

முதல்வரை அவதூறாக பேசிய நபர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்டியை சேர்ந்தவர் மெய்யர். இவர் சமூக வலைதளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை அவதுறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக வழக்கறிஞர் அணியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இவரௌ நேற்று(பிப்.17) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 18, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் மேலையூர், ஆலங்குடி, வடகாடு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று(பிப்.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் மேலையூர், ஆலங்குடி, வடகாடு சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!

News February 18, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 18, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 18, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!