India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 09) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி தேரோட்டத் திருவிழா இன்று (மார்ச்9) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது. 15 சென்டர்களில் மாணவர்கள் 8,595 பேரும் மாணவிகள் 10,305 பேரும் மொத்தம் 18,900 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு உள்ளூர் விடுமுறை கிடையாது. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமயம் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் நேற்று மேலூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திமுக, தவெக, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவருமான பிகே.வைரமுத்து முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

புதுக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் MLA SC.சாமிநாதன் நேற்று மாலை இயற்கை எய்தினார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக தொலை தொடர்பு துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பதவிகளை வகித்து, பல்வேறு நபர்களுக்கு எஸ்டிடி பூத் அமைப்பதற்கு உதவி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை உயிரிழந்தவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.