India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வருடத்தில் 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (மொத்தம் 61 நாட்கள்) மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் (ஏப்ரல் 14) இரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.