India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான கோப்பு தயார் செய்து, லண்டன் சென்றிருந்த கவர்னருக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. கோப்பை ஆய்வு செய்த கவர்னர் கைலாஷ்நாதன், ஒப்புதல் வழங்கி, கடந்த வாரம் தலைமைச் செயலருக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று (ஆக.04) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் வேளாண்துறை மூலம் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ், நெல் விதை CR1009, IR 20, BPT 5204, KKLR- 2, DRR DHAN 58 ஆகிய ரகங்கள் பொது பிரிவு விவசாயிகளுக்கு ஒரு கிலோ விதை ரூ10/- க்கும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
புதுவையில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !
➡️திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
➡️புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்
➡️திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்
➡️திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில்
➡️தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
➡️திருவண்டார்கோயில் பஞ்சனதீசுவரர் கோயில்
➡️வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில்
இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் சைபர் குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
புதுவைக்கு வருகை தந்த மன்னர் கிருஷ்ணதேவராயர் விலைமாது ஆயியின் வீட்டைக் கோயில் என நினைத்து வணங்கினார். பின்னர், விவரம் அறிந்தபின் கோபம் கொண்டார். இதற்கு மன்னிப்பு கேட்ட பெண் ஆயி தனது வீட்டை இடித்து குளம் வெட்டினார். 18ஆம் நூற்றாண்டில் புதுவையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியபோது அந்த குளத்தில் இருந்து கால்வாய் வெட்டி பஞ்சத்தை போக்கினார். இதன் நினைவாக அந்த பெண்ணிற்கு மண்டபம் நிறுவப்பட்டது. பகிரவும்
➡️பில்லிங் புகார் மையம்-166/1660-69
➡️இரத்த வங்கி தகவல் சேவை-1910
➡️கண் வங்கி தகவல் சேவை-1919
➡️இந்தியா தொலைப்பேசி அட்டை விசாரணை-1602
➡️பொதுமக்கள் குறை தீர்ப்பு தொலைத்தொடர்பு வட்டம்-12727
➡️பெண்கள் உதவி மையம்-1091
➡️தொலைத் தொடர்பு சேவை புகார்கள்-1589
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான SBI வங்கியில் காலியாக உள்ள 541 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்பவுள்ளனர். ரூ.48,480 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 14.07.2025 தேதிக்குள் https://ibpsonline.ibps.in/sbipomay25/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு <
திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் இடையே 76819 மற்றும் 76820 ஆகிய இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த 2 ரயில்களும் திருச்சிராப்பள்ளியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே வழக்கம் போல் இயங்கும் எனவும்; திருச்சி-காரைக்கால்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT…
➡️திருபுவனை – பா. அங்காளன் (9655211111)
➡️உப்பளம் – அன்னிபால் கென்னடி (9488483330)
➡️ இந்திரா நகர் – ஏ.கே.டி. ஆறுமுகம் (9443241454)
➡️அரியாங்குப்பம் – பாஸ்கர் தட்சிணாமூர்த்தி (9443468258)\
➡️நெடுங்காடு – சந்திரபிரியங்கா (9443629191)
➡️ காமராஜ் நகர் – ஜான்குமார் (9655680961) இந்த தகவலை மறக்காம உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.
Sorry, no posts matched your criteria.