India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் பேசிய எம்எல்ஏ கல்யாணசுந்தரம் இன்ஜினியரிங் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.ஆனால், 8ம் இடத்தில் இருந்த இக்கல்லுாரி இக்கல்லுாரி 238 238 தள்ளப்பட்டுள்ளது என்றார் என்றார். பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி வரும் காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்
புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பி.ஒய் 05 டிஇ (PY 01 DE) (புதுச்சேரி) வரிசையில் உள்ள வரும் 2ம் தேதி காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏலம் விட இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை இன்று (26ம் தேதி) முதல் <
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று புதுச்சேரி வேலைவாய்ப்பகம் வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் & புதுவையைச் சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேல் பணியிடங்களை நிரப்ப உள்ளன. SSLC, HSC, ITI, DIPLOMA, ANY Degree என அனைவரும் பங்கு பெறலாம். நண்பர்கள் பயன் பெற SHARE செய்யவும்..
தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய நகரம் பாண்டிச்சேரி, ஆனால் சுற்றுலாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கும் இடமாகும் அப்படி நாம் அங்கு காண வேண்டிய இடங்கள் 1. பாரடைஸ் பீச், 2. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், 3. ஆரோவில், 4. அரிக்கமேடு, 6. செரினிட்டி கடற்கரை 7 . சுன்னம்பார் படகு இல்லம், 8. தாவரவியல் பூங்கா, 9. வெள்ளை நகரம், 10. மணக்குள விநாயகர் கோயில். உங்களுக்கு தெரிந்த இடத்தை கமெண்ட் செய்யவும்
புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பேசிய அமைச்சர் திருமுருகன், “மீண்டும் புத்தக வடிவிலான ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் மற்றும் நியாய விலை கடைகள் இல்லாத பகுதிகளில் புதிய கடைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகள், வீட்டிற்கான அசல் தொகையை மட்டும் செலுத்தி பத்திரத்தை பெற்றுகொள்ளலாம்” என தெரிவித்தார்.
புதுவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் திருமுருகன், “குடிசை மாற்று வாரியம் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் Phase I to Phase VI வரை உள்ள பயனாளிகள் வீடுகட்ட தவறியவர்கள் & வீடுகட்டி முடிக்கப்படாத பயனாளிகளிடமிருந்து அசல் தொகையை மட்டும் பெற்று கொண்டு அவர்களது அசல் பாத்திரங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 8,638 குடும்பங்கள் பயன் பெறும்,” என்றார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் பொதுமக்கள் நண்பகல் 12:00 மணி முதல் மூன்று மணி வரை அத்தியாவசியமான தேவை இன்றி வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சைகளை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.
புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது குறித்து பேரவையில் கேட்கப்பட்டதற்கு, முதல்வா் விளக்கம் அளித்தாா். புதுவை உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பரிந்துரைக்க, நீதிபதி சசிதரன் ஆணையத்தை அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஆணையம் பரிந்துரையை அளித்த பின், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
திருநள்ளாறு கோயிலில் வரும் மார்.29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும். மார்.29 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனி பெயர்ச்சி நடைபெறும் சரியான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. பக்தர்களுக்கு பகிரவும்
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 26ஆம் தேதி புதுச்சேரி வேலைவாய்ப்பகம் வளாகத்தில் நடக்க உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் & புதுவையைச் சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேல் பணியிடங்களை நிரப்ப உள்ளன. SSLC, HSC, ITI, DIPLOMA, ANY Degree என அனைவரும் பங்கு பெறலாம். பிறர் பயன் பெற SHARE செய்யவும்..
Sorry, no posts matched your criteria.