India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடி பகுதியில் சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சுந்தரேஸ்வரருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.