India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9488018205) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

பெரம்பலூர் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

பெரம்பலூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள், 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நாளை (பிப்.27) காலை 10:30 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் 2வது தளத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை சம்பந்தமான நலத்திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளது. விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைபாடுகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று (பிப்.25) மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் செங்குணம் மகளிர் சுய உதவிக் குழு கணக்காளர் கஜலட்சுமி வழிகாட்டுதலின்படி மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பெண்கள் 15 நபர்கள் பங்கேற்று கயிறு இழுத்தல், கோ-கோ, கபடி ஆகிய போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று (பிப்.25) மாவட்ட அளவிலான பன்முக கலாச்சார போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் செங்குணம் மகளிர் சுய உதவிக் குழு கணக்காளர் கஜலட்சுமி வழிகாட்டுதலின்படி மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பெண்கள் 15 நபர்கள் பங்கேற்று கயிறு இழுத்தல், கோ-கோ, கபடி ஆகிய போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

பெரம்பலூர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.