India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <

பெரம்பலுர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <

பெரம்பலூர் மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்ட நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 58 பயணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சுமார் ரூ.43.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்ட நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 58 பயணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சுமார் ரூ.43.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சுமார் 58 பயணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சுமார் ரூ.43.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சுமார் 58 பயணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சுமார் ரூ.43.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பெரம்பலூர் மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் அன்மையில் வெளியாகியானது. அதில், உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?<
Sorry, no posts matched your criteria.