India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலுர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் அரணாரையில் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை” என்ற பெயரில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் வருகிற மார்ச் 10-ம் தேதி காலை 11 மணிக்கு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு தொடர்பான பிரச்சனைகளும் இங்கு விவாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், மாநில அளவிலான ஆங்கில போட்டியில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், ஆங்கிலம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், ஆங்கிலம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
Sorry, no posts matched your criteria.