India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலுர், போக்குவரத்து (ம) மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று குன்னம் (ம) லப்பைகுடிகாடு ஆகிய பகுதிகளில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட 4 நகரபேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நகிழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் தசரதன், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஸ்குமார், கோட்ட மேலாளர் ராம்குமார் கலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும், தொகுதி- II (ம) II-Aக்கான எழுத்துத் தேர்வுகள், இன்று (15.3.2026) காலை (ம) மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது எனவும், இத்தேர்வில் மொத்தம் 149 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும், தொகுதி- II (ம) II-Aக்கான எழுத்துத் தேர்வுகள், இன்று (15.3.2026) காலை (ம) மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது எனவும், இத்தேர்வில் மொத்தம் 149 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும், தொகுதி- II (ம) II-Aக்கான எழுத்துத் தேர்வுகள், இன்று (15.3.2026) காலை (ம) மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது எனவும், இத்தேர்வில் மொத்தம் 149 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தும், தொகுதி- II (ம) II-Aக்கான எழுத்துத் தேர்வுகள், இன்று (15.3.2026) காலை (ம) மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது எனவும், இத்தேர்வில் மொத்தம் 149 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து (ம) மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று குன்னம் (ம) லப்பைகுடிகாடு ஆகிய பகுதிகளில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட 4 நகரபேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நகிழ்ச்சியில்
நிர்வாக இயக்குநர் தசரதன், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஸ்குமார், கோட்ட மேலாளர் ராம்குமார் கலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் திருவிளக்குறிச்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ப்பி.ஆர்.டி.144 பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு, செயலாட்சியராக மிருணாளினி நேற்று (14.03.2026) பணிப்பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

பெரம்பலுர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
Sorry, no posts matched your criteria.