India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <

பெரம்பலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். குடிநீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை <

பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் பாலக்கரையில் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் சுகாதார நிலையம் அருகே அழகிரிசாமி, அவரது மனைவி கோட்டம்மாள் (58) வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சென்னைக்கு சென்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் வீடு திறந்திருப்பதாக போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது ரூ.37 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் தங்கம், வெள்ளி கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் சுகாதார நிலையம் அருகே அழகிரிசாமி, அவரது மனைவி கோட்டம்மாள் (58) வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சென்னைக்கு சென்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் வீடு திறந்திருப்பதாக போனில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது ரூ.37 லட்சம் மதிப்புள்ள 44 பவுன் தங்கம், வெள்ளி கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.