India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பாட் கருவிகளை எவ்வாறு இயக்குவது குறித்த சிறப்பு பயிற்சி கூட்டம் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. மேலும் அஞ்சல் வாக்கு சீட்டு விண்ணப்பம் பெறுவது குறித்தும் விலக்கப்பட்டது.

வேட்பு மனுதாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது. பெரம்பலூர், குன்னம் சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் முன்பு 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 120 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட எஸ்பி பிரபாகர் ஏற்பாடு செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி, வருகிற ஏப்ரல் 6 வரை நடைபெறவுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <

பெரம்பலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் போட்டி வென்றார். தொடர்ந்து 2011 தேர்தலில் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016 தேர்தலில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக குன்னத்தில் களம் கான்கிறார்.
Sorry, no posts matched your criteria.