Perambalur

News September 1, 2025

பெரம்பலூர்: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

image

பெரம்பலூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. விழிப்புணர்வுடன் இருங்கள்!

News September 1, 2025

பெரம்பலூர்: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

image

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!

News September 1, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 362 மனுக்கள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.01) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 3,789 நபர்கள் பயன்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நலங்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் வட்டத்திற்கு 1 முகாம் வீதம் மாவட்டத்திலுள்ள நான்கு வட்டத்திற்கும் நான்கு முகாம்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. நடைபெற்ற நலம்காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 3,789 நபர்கள் கலந்து கொண்டு முகமை பயன்படுத்தி உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News September 1, 2025

பெரம்பலூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி புகார் அளிக்கலாம்!

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பெரம்பலூர் மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 1, 2025

ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-276317 என்ற தொலைபேசி எண்ணிலோ (அ) பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 31, 2025

பெரம்பலூர்: அடிக்கடி ரயில் பயணம் செய்றீங்களா?

image

பெரம்பலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக திருவாரூரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம்ல ரயில் நிக்குதுன்னு <>இங்க க்ளிக் <<>>பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 31, 2025

பெரம்பலூர்: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

பெரம்பலூர் இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் காலியாக உள்ள 368 RRB Section Controller பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-276317 என்ற தொலைபேசி எண்ணிலோ (அ) பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்

News August 31, 2025

பெரம்பலூர்: ஈஸியா ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே<> கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!