India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் (50). இவர் சென்னையில் நடந்த போராட்டத்தின் போது தற்கொலை முயற்சி செய்து, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட பகுதிநேர ஆசிரியர் கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (55). இவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக சிறுகுடலைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டவர்கள் மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு அவர் எவ்வாறு உயிரிழந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 13-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பகுதிநேர ஆசிரியர்களில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணனும் (50) ஒருவர். மன உளைச்சலில் இருந்த கண்ணன் போராட்டதின்போதே திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக பகுதிநேர ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் கடந்த 14-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04328-296206
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த ‘பெரும்புலியூர்’ தான் இன்று ‘பெரம்பலூர்’ ஆக மாறியுள்ளது. இங்கு பராமத்து பணிக்காக குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்திய பொழுது பல நூறு ஆண்டுகள் முன்னால் கடலில் வாழ்ந்த உயிரனங்களின் படிமம் கண்டெடுக்கபட்டது. இதனால் ஒரு காலத்தில் பெரம்பலூர் கடல்பகுதியாக இருந்து இருக்கலாம் என ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
Sorry, no posts matched your criteria.