India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருனாளினி அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
108 ஆம்புலன்ஸ் வேலை சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் (3.9.2025) முதல் (5.9.2025) வரை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8925941809, 7397724823, 7397724840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மிலாடி நபியினை முன்னிட்டு 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர் தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் வேலை சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் (3.9.2025) முதல் (5.9.2025) வரை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8925941809, 7397724823, 7397724840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களே! தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <
பெரம்பலூர் மக்களே! சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தலைமையில் (11.09.2025) அன்று ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதில் சிறுபான்மையின மக்களுக்கென தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளதாக கூறியுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
▶️ மொத்த பரப்பளவு: 1,757 ச.கி.மீ
▶️ மொத்த மக்கள்தொகை: 565223
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 2
▶️ பாராளுமன்ற தொகுதி: 1
▶️ வருவாய் கிராமங்கள்: 152
▶️ கிராம பஞ்சாயத்துக்கள்: 121
▶️ ஊராட்சி ஒன்றியங்கள்: 4
▶️ வட்டங்கள்: 4
▶️ கோட்டங்கள்: 1
▶️ பேரூராட்சிகள்: 4
▶️ நகராட்சிகள்: 1
▶️ இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.