India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள், மகளிர் விடுதிகள் (ம) தனியார் பள்ளிகளின் கீழ் செயல்படும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகள், முதியோர் இல்லங்கள் ஆகிய அனைத்தும் உரிமம் பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக எண்ணை 04328 226209 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு பின்பாக, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தலுக்காக பெரம்பலூர் (தனி), குன்னம் என இரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 26,297 விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட மூலக்காடு கிராமத்தை சேர்ந்த திலகவதி (32), திலகவதியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, திலகவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திலகவதி சங்கிலியை பிடித்து கொண்டும், திருடன் என்று கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் உதவியுடன் மர்ம ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திலகவதியின் செயல்பாட்டினை எஸ்பி பாராட்டினார்.

பெரம்பலுர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <

குன்னம், வெண்மணி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர் பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில், காலை 9.30 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் இ.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.