India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.

தேவனூரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மகன் பாலாஜி(18). சிறு வயது முதல் கண் பார்வை இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், பிடாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். உடனே அவரை திருக்கோவிலூர், தி.மலை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில், சிறுவன் திடீரென உயிரிழந்தான்.
Sorry, no posts matched your criteria.