Tamilnadu

News January 3, 2026

புதுச்சேரி: பொதுமக்கள் குறைதீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மூன்றாம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

புதுச்சேரி: பொதுமக்கள் குறைதீர்வு முகாம் அறிவிப்பு

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மூன்றாம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.

News January 3, 2026

திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.

News January 3, 2026

திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.

News January 3, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

News January 3, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

News January 3, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.

News January 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 3, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.02) இரவு 10 முதல் இன்று (ஜன.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!