India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை மற்றும் நாளை மறுதினம் (ஜன.4, 5) ஆகிய இரு தினம், திருச்சி மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடியை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை: ரயில் எண்கள் 06105/06106 தாம்பரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 13 முதல் 21 வரை காரைக்குடி, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலயங்கள் வழியாக பயணிகள் நலன் கருதி இந்த ரயில் இயங்கும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் (06.01.2026) அன்று நடைபெற உள்ளது. இதில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் தேனீக்கு உணவு தரும் பயிர்கள், தேனைப் பிரித்தெடுத்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், இன்று (ஜன.3) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற இவர், ஆட்சியருக்கு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் மாவட்ட பிரதிநிதி கிரிவேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வண்டி எண் 06158 திருநெல்வேலியில் இருந்து வருகிற 10 மற்றும் 17ஆம் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு,மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில்,வண்டி எண் 06057 செங்கல்பட்டில் இருந்து அதே தேதிகளில் மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை வந்தடையும்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேருமங்கலம் ஊராட்சி அத்திக்கோட்டை கிராமம் மற்றும் நெம்மேலி ஊராட்சி மேல நெம்மேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்க 3 லட்சத்து 95 ஆயிரத்து 453 கொள்முதல் செய்யப்பட்ட பன்னீர் கரும்புகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் காவல் துறை சார்பில் தினம்தோறும் ஒரு விழிப்புணர்வு செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது. இன்று (ஜன.3) உதவி எண்களில் பெரும்பாலானவை பொய்யானவைகளாகும். பொய்யான உதவி எண்கள் மூலம் ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இத்தகைய குற்றங்கள் குறித்து Cyber Crime Help Line: 1930 அல்லது Website:www.cybercrime.gov.inல் மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.