India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலியில் பயணிகள் அதிகம் விரும்பக்கூடிய ரயிலாக நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளது. இந்த நெல்லை எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கி இன்றுடன் (13/06/1972- 13/06/24) 52 வருடங்கள் ஆகின்றது. தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் அதிகம் வருவாய் ஈட்டும் ரயில்களில் முதல் இடத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் 2,43,708 பசுக்கள், 54,692 எருமைகள் என மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு நூறு சதவீதம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என ஆட்சியர் உமா தகவல்.
சென்னையில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வார விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தின் சார்பில் பெங்களூரு, சென்னை, ஓசூர், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in. மற்றும் tnstc செயலி மூலம் இன்று முதல் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.