India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 5 மணிக்கு நைனார் நாகேந்திரன் “தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்” நிறைவிழாவில் கலந்து கொள்கிறார். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி டூ விராலிமலை டூ புதுகைக்கும், தஞ்சாவூர் டூ அண்டகுளம் டூ புதுகைக்கும், ஆலங்குடியில் டூ KKC வழியாக புதுகைக்கும், திருமயத்தில் இருந்து PLA ரவுண்டானா டூ புதுகைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த 31-ஆம் தேதி காலை முதல் புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. மேலும் மதுவிற்பனை இருமடங்காக உயர்ந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.