India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுப்பம்: வெல்டர் தட்சிணாமூர்த்தி(45) அவரது நண்பர் அஜித் (25) புத்தாண்டு அன்று மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 8 பேர் பீர் பாட்டிலால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார், மணவாளநகர் யுவன்சங்கர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். யுவன்சங்கர் தந்தை புகாரின் பேரில் தட்சணாமூர்த்தி அஜித் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.