Tamilnadu

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

காஞ்சி: துப்புரவு தொழிலாளி பணியின் போது பலி!

image

காஞ்சி, ஓரிக்கையில், தி.மலை புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துப்புரவு பணியின்போது அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அதே பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு சென்று மயங்கினார். அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 4, 2026

ஈரோடு அருகே விபத்து: சம்பவயிடத்திலே பலி

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஈரோடு-மூலப்பாளையத்தில் தங்கி, பெட்டிக்கடையில் வேலை செய்தார். பல்சர் பைக்கில் ஈரோடு ஆணைக்கல்பாளையம்-திண்டல் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் சென்றார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில் குமரன் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!