India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் (ஜன.04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் (ஜன.04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகிறார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அவர் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்பதற்காக தீவிர பணி நடைப்பெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.