Tamilnadu

News January 6, 2026

BREAKING: சென்னையில் பால் விலை உயர்வு?

image

அம்பத்தூர் ஆவின் தயாரிப்பு நிலையத்தில் பால் பாக்கெட் விலையை திடீரென உயர்த்தி இருப்பதாக சென்னை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு லிட்டர் பச்சை பாக்கெட் பால் ரூ.44-க்கு விற்பனை செய்து வந்த நிலையில், இன்று ரூ.50? விற்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் பச்சை நிற பால் பாக்கெட் ஏற்கெனவே விற்பனையில் உள்ள நிலையில், கிரீன் மேஜிக்+ விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

News January 6, 2026

BREAKING: திருப்பத்தூரில் மழை வெளுக்கும்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் திருப்பத்தூர் பகுதிகளில் வரும் ஜன.10 மற்றும் ஜன.11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் அண்டை மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மலை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 6, 2026

சேலம் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றத்திற்கு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் ஜூலி உதவியுடன், நீதிமன்றம் வளாகம் முழுவதும், வெடிகுண்டு சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் புரளி என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 6, 2026

குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 09.01.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

அரியலூர்: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

பெரம்பலூர்: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>{CLICK HERE}<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

புதுகை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

திருவாரூர்: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

செங்கல்பட்டு பகுதியில் மின்தடை அறிவிப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம், நாளை (07.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, பராமரிப்பு பணி நிறைவடைந்த உடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

News January 6, 2026

செங்கல்பட்டு: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்களை இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!