Tamilnadu

News January 9, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-08) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-08) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

News January 9, 2026

குன்னூரின் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகைப்படம்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தற்போதுள்ள நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் இல்லாமல், மாட்டு வண்டிகளே அதிக அளவில் காணப்படுவது அனைவரையும் கவர்ந்து வருகிறது. இப்புகைப்படம் குன்னூரின் அன்றைய இயற்கை அழகை பிரதிபலிக்கிறது.

News January 9, 2026

நாமக்கல்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று(ஜன.8) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2026

நாமக்கல்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று(ஜன.8) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2026

நாமக்கல்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று(ஜன.8) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.9) காலை 6 மணி வரை இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!