India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே புளிபரக்கோயில் கிராமத்தில் மின் கசிவு காரணமாக குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த வீட்டில் தனியாக இருந்த திவனேஷ் (15) மாற்றுத்திறனாளி சிறுவர் வெளியே தப்பித்து வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் ரூ.30 லட்சத்தில் புதிதாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் இம்மாதத்திற்குள் முடிந்து விடும். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்து தனியார் உடற்பயிற்சி கூடங்களை விட குறைந்த மாதாந்திர கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது என மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, KMU ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <

நெல்லை மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்<

தென்காசி மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <

குமரி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், குறள் வார விழா தொடர்பில், பொதுமக்களுக்கான குறள் ஒப்புவித்தல், குறள் ஓவியப்போட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் குறள் ஒப்புவித்தல் போட்டியில் 21 பேரும்,
குறள் ஓவியப்போட்டியில் 20 பேர் என மொத்தம் 41 பேர் கலந்துகொண்டனர்.

மதுரை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 94431 11912என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
Sorry, no posts matched your criteria.