India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பரிசு தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 13,14 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுகளுடன் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கடைகளுக்கு நேரில் சென்று போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பரிசு தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 13,14 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுகளுடன் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கடைகளுக்கு நேரில் சென்று போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பரிசு தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 13,14 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுகளுடன் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கடைகளுக்கு நேரில் சென்று போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பரிசு தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 13,14 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுகளுடன் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கடைகளுக்கு நேரில் சென்று போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோடு ரோந்து செல்லும் காவலர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குற்றங்கள் ஏதேனும் நடைபெற்றால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண். 100ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலே உள்ள அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.