India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். முன்னதாக அவருக்கு திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்ததாக வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் மீது வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை அடுத்த இடையான்கொல்லையை சேர்ந்தவர் விஜய் (22). இவர் கடந்த1 1/2 வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நேற்று அவரது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் மஞ்சக்கிலை குளம் அருகே திருவாரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த் 10 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து உடனடியாக ஆப்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மஞ்சக்கிலை குளம் அருகே திருவாரூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த் 10 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து உடனடியாக ஆப்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.