India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் மாவட்ட எஸ்.பி பிரபாகர் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரர்கள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், “4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் 1,523 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,651 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

PMEGP திட்டத்தின் கீழ் செங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <

PMEGP திட்டத்தின் கீழ் செங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <

PMEGP திட்டத்தின் கீழ் செங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <

PMEGP திட்டத்தின் கீழ் செங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், “4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் 1,523 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,651 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், “4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் 1,523 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,651 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

PMEGP திட்டத்தின் கீழ் செங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க <

PMEGP திட்டத்தின் கீழ் சென்னையில் 8-ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
Sorry, no posts matched your criteria.