India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.