India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கலில் அத்தியாவசிய பணியில் ஈடுபட உள்ள 8 துறைகளைச் சார்ந்த 757 அலுவலர்கள் தபால் வாக்களிக்க உள்ளனர். அதன்படி 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய நாட்களில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தபால் வாக்குப்பதிவு (PVC) வாக்குகளை செலுத்தலாம் என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர்
துர்காமூர்த்தி, தகவல் தெரிவித்துள்ளார்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் இன்று காலை சைக்கிளில் அப்பகுதியில் உள்ள மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக புதுக்கோட்டை, பாக்குடியை சேர்ந்த பார்த்திபன் ஒட்டி வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.