India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

திருவாரூரில் புகழ்பெற்ற என்கண் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள முருகனை வழிபட்டால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இந்த காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவர்கள் கார்கோடேஸ்வரர் மற்றும் இறைவி பாலாம்பிகை ஆவார். நாகங்களின் அரசரான கார்க்கோடன் இறைவனை வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்டால் திருமணத் தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் அமையும், மேலும் குழந்தை பேறு மற்றும் பிரிந்த தம்பதி மீண்டும் சேருவர் என்பது நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

மயிலாடுதுறை, திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவரான அமீர்தகடேஸ்வரரை வணங்குவோர்க்கு உடல் நலம் பெற்று, எமபயம் விலகி வாழ்வில் துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, பதவி உயர்வு என வாழ்வின் சகலமும் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

திருவாரூரில் புகழ்பெற்ற என்கண் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள முருகனை வழிபட்டால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.

திருவாரூரில் புகழ்பெற்ற என்கண் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அமைந்துள்ள முருகனை வழிபட்டால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.