India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலம், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட 2,000 பக்தர்களுக்கு அறுபடை வீடுகள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கான இலவச திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பக் கடைசி தேதி: 15.09.2025. மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in. திருவண்ணாமலை மக்களே பயன்படுத்தி கொள்ளுங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆக.9) ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் மற்றும் கைபேசியின் பதிவு மாற்றம் போன்ற சேவைகளுக்கு மனு அளிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 12 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள https://cmtrophy.sdat.in என்ற இணையதளம் முகவரி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கல்வி கடன் திட்டம் கீழ் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இங்கே <
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு மதுவேட்டையில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 516 வழக்குகள் பதியப்பட்டு அதில் தொடர்புடைய 524 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது கடத்தலுக்கு பயன்படுத்திய 8 இருசக்கர வாகனம் 5 நான்கு சக்கர வாகனங்கள் 4378 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
தமிழ்நாடு கல்வி கடன் திட்டம் கீழ் சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
சேலம் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 71 காலியிடங்கள் உள்ளன. இதற்கு கல்வித் தகுதியும் அவசியம் இல்லை. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி நாமக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. தமிழ்நாடு மொத்தம் 6721காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி -3, கடலாடி-6, கீழக்கரை-2, முதுகளத்தூர்- 4, திருவாடானை-1, பரமக்குடி- 3, ராமேஸ்வரம் -1 , ராஜசிங்கமங்களம்- 9 ஆகிய தாலுகாவில் உள்ள 29 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள், விண்ணப்பங்களை இங்கே<
Sorry, no posts matched your criteria.