India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் இன்று (ஏப்ரல்.15) இரவு முதல் நாளை (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று (15.04.2026)மாலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சென்னையில் இன்று (ஏப்ரல்.15) இரவு முதல் நாளை (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னையில் இன்று (ஏப்ரல்.15) இரவு முதல் நாளை (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று (15.04.2026)மாலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Sorry, no posts matched your criteria.