Tamilnadu

News April 20, 2026

கோவையில் 2-வது முறையாக ஸ்டாலின் பிரச்சாரம்

image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

News April 20, 2026

கோவையில் 2-வது முறையாக ஸ்டாலின் பிரச்சாரம்

image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

News April 20, 2026

கோவையில் 2-வது முறையாக ஸ்டாலின் பிரச்சாரம்

image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

News April 20, 2026

கோவையில் 2-வது முறையாக ஸ்டாலின் பிரச்சாரம்

image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

News April 20, 2026

கோவையில் 2-வது முறையாக ஸ்டாலின் பிரச்சாரம்

image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

News April 20, 2026

பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற 2ம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

News April 20, 2026

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

பாதுகாப்பு கருதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது: அவசர உதவி: எந்த நேரத்திலும் 100 அல்லது 112 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மாநகரக் காவல்: 0427-2224000 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
மாவட்டக் காவல்: 0427-2274747 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

News April 20, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்.15ம) இரவு முதல் நாளை காலை வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மைய அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்.15ம) இரவு முதல் நாளை காலை வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் அழைக்கலாம் அல்லது காவல் உதவி மைய அவசர உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

பாதுகாப்பு கருதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது: அவசர உதவி: எந்த நேரத்திலும் 100 அல்லது 112 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மாநகரக் காவல்: 0427-2224000 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
மாவட்டக் காவல்: 0427-2274747 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!