India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 -ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்வடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 -ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்வடைந்து வருவதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.15) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.15) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.15) இரவு 10 முதல், இன்று (ஏப்ரல்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.