India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.