Tamilnadu

News August 28, 2025

கோவை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

கோவை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 28, 2025

மாபெரும் தமிழ் கடவுள் சொற்பொழிவு நிகழ்ச்சி

image

திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்சியில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் நிலம் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் இந்நிகழ்வு நடைபெறும். அந்தந்த மாவட்டத்தில் சொற்பொழிவாற்ற உள்ளவர்கள் கைபேசி எண், நடைபெறும் இடமும், தலைப்பும் படத்தில் உள்ளது.

News August 28, 2025

திருப்பூர்: EB துறையில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருப்பூர் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <>இங்கே கிளிக் <<>>செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு, உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

நாமக்கல்: ரூ.30,000 சம்பளத்தில் EB வேலை!

image

நாமக்கல் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து 17.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு, உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

கரூர்: EB துறையில் உடனடி வேலை! CLICK NOW

image

கரூர் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <>இங்கே கிளிக் <<>>செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு, உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

வேலூர் கலெக்டர் ஆய்வு

image

வேலூர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரிகிரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 13 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அருள், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

News August 28, 2025

UPDATE: மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

தொழில்நுட்பக் கோளாறால் சென்னையில் மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இதனால், வாட்ஸ்-அப் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதனால், வழக்கம் போல் வாட்ஸ்-அப் வழியாக டிக்கெட் பெறலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News August 28, 2025

நீலகிரி வனத்தில் இறக்கிவிடப்படும் பயணிகள் தவிப்பு!

image

நீலகிரி போக்குவரத்து துறை அதிகாரிகள், மாநில எல்லை வரை மட்டுமே கேரள பஸ்களை இயக்க வேண்டும். தமிழக எல்லைக்குள் உள்ள பாட்டவயல் சோதனை சாவடி வரை இயக்கக் கூடாது எனதெரிவித்து வருகின்றனர். இதனால் கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து வரும் பஸ்கள், பயணிகளை வனத்திற்கு மத்தியில் இறக்கி விட்டு செல்லும் சூழல் உருவாகி வருகிறது.பயணிகளுக்கு வன விலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

News August 28, 2025

ஓணம் பண்டிகைக்காக சென்னை-கண்ணூா் சிறப்பு ரயில்!

image

சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆக.28) இரவு புறப்படும் சென்னை – கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் மறுநாள் பிற்பகல் கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் திருவள்ளூர் காட்பாடி திருப்பூர் போத்தனூர் பாலக்காடு வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

கீழ் புத்துப்பட்டு பீச்சுக்கு நீலக் கொடி சான்றிதழ்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள கீழ் புத்துப்பட்டு உட்பட தமிழகத்தில் உள்ள ஆறு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக தமிழக அரசு 24 கோடி ரூபாயை இன்று ஆகஸ்ட் 28 வியாழக்கிழமை ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த கடற்கரைகளில் சுற்றுப்புற சூழல் சீர்கெடாத வண்ணம் சுத்தமாக பராமரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!