India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தகமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலை பகுதியில் இன்று (16-04-2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில், பெரம்பலூர், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் களம் காணும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தகமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலை பகுதியில் இன்று (16-04-2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில், பெரம்பலூர், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் களம் காணும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தகமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலை பகுதியில் இன்று (16-04-2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில், பெரம்பலூர், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் களம் காணும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

தகமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலை பகுதியில் இன்று (16-04-2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில், பெரம்பலூர், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் களம் காணும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தகமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு குன்னம் அருகே உள்ள ஒதியம் பிரிவு சாலை பகுதியில் இன்று (16-04-2026) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாபெரும் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில், பெரம்பலூர், குன்னம், ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் களம் காணும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.