India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை தனியார் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்தில் ஆட்சியர் பிரசாந்த் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான தபால் வாக்கு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.